260
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 400க்கும் மேற்...

248
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...

418
சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தேவையற்ற மின்சார கேபிள்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ சுமார் ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டத...

207
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் பாலாற்று நீர் நுரை பொங்கி ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி...

436
பட்டாசுத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க சிறப்பு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற விதிகளை மீறியதாக சிவகாசியில் ராஜன் என்பவரது பட்டாசு ஆலைக்கு தீப...

275
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே செயல்பட்டு வந்த செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெயின்டிற்கு பயன்படுத்தும் தின்னர் மற்றும் டேப்பிற்கு பயன்படுத்தப்படும் ப...

165
சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரைவேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின...



BIG STORY